Crime News முள்ளிநியூஸ்
Showing posts with label Crime News. Show all posts
Showing posts with label Crime News. Show all posts

பெண்கள் போல் வேடமிட்டு வீடுகளுக்குள் புகுந்த 9 ஆண்கள்

யாழ் மாவட்டத்தில் பெண்களின் ஆடைகளை அணிந்தவாறு வீடுகளுக்குள் புகுந்த கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
Read More/

வெளிநாடு அனுப்புவதாக சொல்லி நபர் செய்த காரியம்

சவூதி அரேபியாவுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி இருவரிடம் 160,000 ரூபாவை வாங்கி மோசடியில் ஈடுபட்ட மட்டக்களப்பு - இருதயபுரம் பிரதேசத...
Read More/

வெளிநாட்டிலிருந்து கொண்டு கூலிப்படையை ஏவி தாக்குதல் பரபரப்பு சம்பவம்

யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் இன்று அதிகாலை வேளையில், வன்முறைக் கும்பல் ஒன்று வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதா...
Read More/

மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு, தீ வைத்த கணவன்

மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு வீட்டுக்கு தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.  களுத்துறை, கமகொட, ர...
Read More/

22 வயது மருத்துவபீட மாணவியை பாலியல் செய்த பாடசாலை மாலவன்

மருத்துவ பீட மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பாடசாலை மாணவர் ஒருவர் ஜா-எல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  சம்பவம் தொடர்பில் கைது செய்யப்...
Read More/

3 ஈரானியர்களுக்கு இலங்கையில் 1 கோடியே 32 இலட்சம் ரூபா அபராதம்

சிங்கராஜா வனப்பகுதியில் ஈரானிய பிரஜைகள் மூவர் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாகங்களை சேகரித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.  இவர்களுக்கு ...
Read More/

சிறுவனை தும்புதடியால் கொடூரமாக தாக்கிய ஆசிரியர் கைது

நாத்தாண்டியா - கொஸ்வத்தை பகுதியில் ஆசிரியர் ஒருவர் 7வயது சிறுவனை கொடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சம்பவத்தின் அடிப்பட...
Read More/

200 மேற்பட்ட மக்கள் காவல் நிலைய கதவுகளை உடைத்து நுழைய முயன்றதால் பெரும் பதற்றம்

சுமார் 200 க்கும் மேற்பட்ட மக்கள் காவல் நிலையத்தின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைய முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  ஹங்குரன்கெத்த காவ...
Read More/

இளம் குடும்ப பெண்ணின் சமூக சீர்கேடு இழிவான செயல்

மன்னாரைச் சேர்ந்த இளம் குடும்ப பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் இரு பிள்ளைகளை தவிக்கவிட்டு கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக தனிமையில் வாழ்ந்து ...
Read More/

யுவதியின் தந்தையும்,சகோதரனையும் வெட்டிப் படுகொலை-காதலன்!

அநுராதபுரம் - கெக்கிராவை பிரதேசத்தில் தந்தையும் மகனும் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ...
Read More/